ராஜபக்ச குடும்பத்திற்குள் கடும் மோதல்..!!
Loading… 22வது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது, ராஜபக்ச குடும்பத்திற்குள் எழுந்துள்ள உட்கட்சிப்பூசல் தற்போது பொது வெளிக்கு வந்துள்ளது. பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் எம்.பி. பதவிகளை வகிக்க முடியாது என்ற ஷரத்தும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பசில் ராஜபக்சவுக்கும், சமல் ராஜபக்சவுக்கும் இடையில் அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது. இவ்வாறான பின்னணியில் சமல் ராஜபக்ச, ஷசீந்திர ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் சட்டமூலத்திற்கு ஆதரவாக … Continue reading ராஜபக்ச குடும்பத்திற்குள் கடும் மோதல்..!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed